அகஸ்தியரை நேரில் தரிசிக்க மந்திரம்.

Author: Sabtharishi / Labels:

கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும். ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதை தினமும ் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு, இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும். 45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால், இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது; ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார். அல்லது நேரில் வருவார். மந்திரம்: ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரேஎன் குருவே வா வா வரம் அருள்கஅருள் தருக அடியேன் தொழுதேன். இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது. மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது. இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும். பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள்5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவம் எதாவது சந்தேகம் இருந்த inbox வந்து கேளுங்க

0 comments:

Post a Comment

Search This Blog

Pages

அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?

3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...