Rasamani Benefits | Parad | Mercury Ball calls.9627113916

Author: Sabtharishi /





By doing pooja to the deities made with "RASAMANI" we can easily get rid of all the evil spirits of our family, trade & business. By wearing the ball made of "RASAMANI" in our body we can walk speedly without tired. No harmful insects like snake will trouble us. By performing pooja to the Rasalingam, it is very sure that we will get the blessings of Lord Shiva. By performing milk & honey abisheka to the idols like SriGanesha, Muruga, Shivalinga & Sri Ambal made of "RASAMANI" & intake the milk & honey, we can have a very good health, wealth & all the things we need in our life. By keeping the ball made of "RASAMANI" we can stabilize the changes caused due to the natural changes like thunder, lightning, rain and over sunlight. By intaking the milk, dipped with the "RASAMANI" balls after taking the balls out it is sure that we will get rid of problems like tired, body pain, pre-mature & quick ejaculation, paralysis, hydrocoeles, and all kinds of skin disorders and it is very sure that we will have a very good physical strength, mental strength and energetic & pure blood. We can have the super most power in aakarshanam (pulling of other's mind towards us) by doing pooja to the "RASAMANI BALLS". If we keep the "RASAMANI" balls made as 16 beads maalais & perform pooja to those beads, we will very surely see the Almighty. Ancient Vedas has considered Parad ( Solid Mercury ) as the most pure and auspicious metal which not only has religious importance but medical importance too. Parad is also very useful in controlling various diseases like High Blood Pressure, Asthma and increase the Sex Power. Parad has special significance in Ayurveda too. Parad benefits have been proved beneficial from Astrological as well as Scientific.

Rasa is the most auspicious metal used for worship of God. Rasa is belived to be originated from the sperms of Lord Shiva Puja and worship of Rasa Sivalings destroys the sins. Rasa Sivaling, Rasa Beads , Idols of Rasa Ganesh , Rasa Murugan, Rasa lakshmi are considered very sacred and is belived to give 100 times more benefit than the puja of any other idol.




One can get immense benefits by possessing a Rasamani bead. It normalise body heat, regularises the blood pressure, Improves appetite and digestion and assimilation. Tones the immune system of our body, Increases the power of concentration and will power and sharpens the mind. Rasamani removes all the "Doshas" of Vaastu, drives off all evil spirits and helps one to be more calm and composed. Prolonged use of Rasamani bead along with appropriate mantra helps one to experience bliss by awakening the Kundalini. Rasamani removes all obstacles related to marriage  

இரசமணியின் பலன்கள்

Author: Sabtharishi /

 


1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம்  போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.


4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.

7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.

8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது

உண்மையான ரசமணியை கண்டறியும் சோதனைகள்:

1.இரும்பு சட்டியில் இட்டு உருக்க உருகிவிடும் பின்பு பழையபடி காட்டிகிவிடும்.

2.கீழே போட்டால் உடையாது ,

3.(வாத,பித்த,கப நாடியை கட்டுக்குள் கொண்டு வரும் )

“விதியாளி காண்வான் பாரு”

என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

உண்மையான ரசமணி 100% உத்தரவாத்தோடு எங்களிடம் கிடைக்கும். அனைத்து நாடுகளுக்கும் courier இல் அனுப்பி வைக்கப்படும். Call +91 9626113916

பலன்களுக்கு ஏத்த விலை வரும். Rs. 17500 இருந்து ஆரம்ப விலை.

தங்க நிரம் மாறும் ரசணிகள்


1. பஞ்சபூத வசிய மணி - Rs.27500 ( உடல் நலன் காகாக்கும்.

2. நவகிரக வசிய மணி Rs.35000 ( 9 கிரகங்களையும் தன் வசியம் செய்து அதனால் நமக்கு ஏற்படும் தீமைகளை தடுக்கும், ஜாதக தோஷங்கள் நிவர்தியாகும், திருமண தடைகள் நீங்கும். )

3. சர்வ வசிய மணி - Rs.30000.( இதில் தொழில் வசியம், பணம் வசியம், காரிய தடை நீங்கும், எதீரிகள் தொல்லை நீங்கும், சர்வமும் வசியமாகும்.)

4. தேவ சர்வ வசிய மணி - Rs.40000 ( இதில் தெய்வங்கள் வசியமாகும், ஆல் வசியம் ஆகும். நினைத்த காரியம் நடக்கும். மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து பலன்களை உள்ளடக்கியது. இதில் தொழில் வசியம், பணம் வசியம், காரிய தடை நீங்கும், எதீரிகள் தொல்லை நீங்கும், தெய்வம் வசியம் ஆகும். சர்வமும் வசியமாகும்.)

5. வெள்ளி நிரம் மாறும் சிவ லிங்க சிலை - Rs.60000 ( வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து வழிபட குழந்தை பாக்கியம், கடன் தொல்லை நீங்கும், பணவரவு இருக்கும் , கெட்ட சக்திகள் வெளியேரும், சகல காரியம் கைகூடும். ) அனுபவபூர்வ உண்மை. ஓ�ம் நம சிவாய...

4 மாதம் வரை எந்தப் பலனும் அடையவில்லை எனில் பணம் திருப்பித் தரப்படும்.


Call. +91 9626113916




தங்க நிரம் மாறும் ரசணிகள்.

Author: Sabtharishi /

ரசமணி என்பது 




பாதரசத்தை மணி போல உருட்டி கட்டுவது. ஆதியில் இருந்து இன்று வரையிலும் சொல்லப்படுகின்ற ஒரு கருத்து நீர்ம நிலையில் உள்ள பாதரசத்தை கட்டியாக மாற்ற இயலாது என்பதே. ஆனால் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர் பெருமக்கள் பாதரசத்தை மணியாக கட்டி சாதனை புரிந்தனர். இதற்காக உலகமே சித்தர்களை பாராட்டவேண்டும். ஆனால் அதை இன்றைய போலி சித்தர்களும் தெரிந்து கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபடுவது வருந்த கூடிய செய்தி.

ரசமணி வகைகள் :

நான் ரசமணியை கற்றுகொண்ட போது ரசமணி பற்றி எனக்கு போதித்த சில செய்திகளை எழுதுகிறேன். ரசமணிகளில் முழுக்க முழுக்க மூலிகை சாற்றினாலோ, அல்லது துருசு (மயில் துத்தம்) மற்றும் மூலிகை சாறு பயன்படுத்தியோ அல்லது செயநீர்கள் தயாரித்தோ அல்லது எலி, அட்டை, மண்புழு போன்றவைகளை கொண்டும் செய்யப்படுகின்றது. இங்கு கடைகளில் காணப்படும் ரசமணிகள் அனைத்தும் வெள்ளியம் கலந்த ரசமணியாக, மயில் துத்ததை கொண்டு செய்யப்படும் ரசமணியாக மற்றும் வெறும் மூலிகை சாற்றினால் செய்யப்படும் ரசமணியாக இருகின்றன.

ரசமணி இரண்டு வகைப்படும்.

1. நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி.

2. நெருப்புக்கு ஓடாமல் நிக்கும் ரசமணி

நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி :

மயில் துத்ததை கொண்டு செய்யப்படும் ரசமணிகள், வெறும் மூலிகைகள் கொண்டு செய்யப்படும் ரசமணிகள் ஆகியவை நெருப்புக்கு நிக்காமல் ஓடும் ரசமணிகள். அதாவது பாதரசத்தை மேல் சொன்னபடி மயில் துத்தம் கொண்டோ அல்லது வெறும் மூலிகைகள் கொண்டோ ஏதாவது ஒரு முறையில் மணியாக கட்டி பின்பு அதை ஒரு இரும்பு உருக்கு களத்தில் வைத்து உருக்கும் போது அவை உருகி நிற்குமே தவிர, மீண்டும் மணியாக வராது. அதாவது மற்ற உலோகத்தை போல தானாகவே இறுகாமல் நீர்ம நிலையிலே இருக்கும். இவைகள் நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி ஆகும்.

வெள்ளியம் கலந்த ரசமணி :

வெள்ளியம் கலந்த ரசமணி அடிப்படை ரசமணிகளில் ஒன்று. கடைகளிலும், கோவில் திருவிழாக்களிலும் விற்கப்படும் ரசமணிகள் வெள்ளியத்துடன் பாதரசம் கலந்த ரசமணிகளே பெரும்பாலும் அதிகம் விற்கப்படுகிறது.

வெள்ளியம் கலந்த ரசமணி செய்முறை :

40% வெள்ளியத்தை ஒரு இரும்பு கரண்டியில் வைத்து உருக்கி அதில் 60% பாதரசத்தை ஊற்றினால் அவை வெள்ளியத்துடன் இறுகி ரசமணியாக மாறுகிறது. இதுதான் கடைகளில் அதிகம் விற்கப்படுகிறது. இதன் அளவு இப்படிதான் இருக்கவேண்டும் என்று இல்லை. நம் வசதிக்கு ஏற்ப வெள்ளியத்தை குறைத்து பாதரசத்தின் அளவை கூட்டிக்கொள்ளலாம். இதே போல வெள்ளியிலும் செய்யலாம். இது எனக்கு சொல்லப்பட்ட முதல் ரசமணி. வியாபார நோக்கதிற்காக இத்தகைய ரசமணிகள் உருவாக்கப்படுகின்றன.இதன் விலை 150 முதல் 300 வரை இருக்கும். வெள்ளியம் என்ற உலோகம் சல்ரிங் செய்ய பயன்படும் உலோகம் ஆகும். அதைகொண்டு செய்யலாம். இதில் சித்தர்கள் சொன்ன இயல்பான சக்தி உண்டே தவிர புதிய சக்திகள் ஏற்ற முடியாது.

சித்தர்களின் ரசமணி :

சித்தர்களின் ரசமணி என்பது நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணிகளில் ஒன்று. அதன் செய்முறையை காணலாம்.

சித்தர்களின் ரசமணி :

ரசமணி செய்முறைகளில் எளிமையான முறைகளில் ஒன்று சித்த ரசமணி. இதற்க்கு விராலி என்ற மூலிகை தேவை மற்றும் துருசு சுண்ணம் தேவை.

ஒரு பாத்திரத்தில் விராலியிலையை நறுக்கி அதில் துருசு சுண்ணத்தை போட்டு மூடிவைத்து விடவேண்டும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் அதில் அந்த மூலிகையின் சாறு இறங்கி இருக்கும். அந்த சாறை ஒரு இரும்பு கரண்டியில் ஊற்றி, அதற்குள் தேவையான பாதரசத்தை ஊற்றி, எரியும் தீயில் அந்த இரும்பு கரண்டியை வைக்க, அதில் உள்ள பாதரசம் கட்டும். தேவையான மட்டும் உருட்டிக்கொள்ளலாம். இதற்க்கு தேவையான சக்திகளை ஏற்றலாம். இது ரசமணியே அன்றி, குளிகை அல்ல. இப்படி செய்கின்ற ரசமணியின் விலை அதிகமாக இருக்கும்.

நெருப்புக்கு ஓடாத ரசமணி :

நெருப்புக்கு ஓடாத ரசமணி என்பது கட்டிய ரசமணியை ஒரு இரும்பு கரண்டியில் வைத்து உருக்கும் போது உருகி பின்பு தானாகவே கட்டியாக மாறி விடும். இத்தகைய ரசமணிகள்தான் ரசவாதத்திற்கு உதவும். இதில் இருந்துதான் ரசவாத தங்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் இதை யாரிடமாவது கேட்டாலும் செய்துதருவது அரிது. இதை செய்வதற்கு செலவும் அதிகம். இதில் இருந்துதான் ரசமணி குளிகைகள் செய்ய முடியும். இப்படி செய்கின்ற ரசமணிகளுக்கு மட்டுமே நவபாசாணங்களான 9 வகையான பாசணங்கள், நவரத்தினகற்களான  9வகையான மணிகற்கள் , நவமூலிகைகளான 9 வகையான மூலிகைகள், மேலும் 64 வகையான உபரசங்கள் ஆகியவற்றை கொண்டு தனித்தனியாக சாரணை செய்ய சக்தி உள்ள ரசமணி குளிகையாக மாறும்.

ராஜயோகம் தரும் ரசமணி நன்மைகள்

Call. +91 9626113916 


சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான ரசமணிகள், மனித வாழ்க்கையை மேம்படுத்தும் ரசமணி அணிவதால் ஏற்படும் நன்மைகள்

வெறும் வைத்தித்தோடு நில்லாமல் யோகம், ஞானம் மார்க்கத்திலும்  சிறந்தவர்களாக திகழ்ந்தார்கள்.  இவர்கள் கண்டறிந்த உலோகமாற்று இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத பரம ரகசியம். மிக சாதாரண உலோகங்களை தங்கங்களாக மாற்றும் வித்தை. இதை ரசவாதம் என்பார்கள்.

இந்த சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இரசமணி. சித்தர்கள் ஒரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு செல்ல இரசக்குளிகை என்னும் இரசமணியை பயன்படுத்தினார்களாம்.

முறையாக செய்யப்பட்ட இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள். வேறிடம் செல்ல நினைக்கும் போது, இந்த இரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி அவர்களுக்கு வந்துவிடும். இந்த முறையில்தான் போகர் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்றாக கோரக்க சித்தர் சொல்கிறார்.

மந்திர சித்திபெற நாம் மகான்கள் அல்ல, யோகிகளோ, ஞானிகளோ அல்ல. சித்தர்களும் அல்ல. சாதாரண மனிதர்கள். பந்தபாசம் அற்றவர்களுக்கும், பணத்தாசை இல்லாதவர்களுக்கும் மட்டுமே மந்திர சித்தி கிடைக்கும். ஆனால் மருத்துவப் பயன்கள் எண்ணில் அடங்கா.

மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்றும் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்பபோது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது. இம் மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும்.

அந்த வகையில் வாதம் கூடி குறைந்தால் 1482 வியாதிகளும், பித்தம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும், கபம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும் தோன்றுமாம். இதை சமநிலைப்படுவதுதான் இரசமணி.

இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.

உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இரசமணியை அணிந்துகொண்டால்  சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது.  சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.

விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.

பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.

செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.

நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.

வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு.

ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

இப்படி இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரவ நிலையில் இருக்கும் பாதரசத்தை மூலிகை சாறுகளால் சுத்தி செய்து, அதே மூலிகை சாற்றால் திடப் பொருளாக மாற்றி, மருத்துவ குணமாகக்கி அணிந்து கொள்வதுதான் இரசமணி.

இரமணியை வைத்துக் கொண்டு அஷ்டமா சித்துக்களும் ஆடலாம் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் அந்த சூட்சும திறவுகோலை அவர்கள் விளக்கவில்லை. விளக்கியவைகளும்  புரியும் நிலையில் இல்லை. ஒருவேளை கலியுகத்திற்கு இது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.

நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கியம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போதும். அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது.







ரசமணி விற்பனை

Author: Sabtharishi /

 




முனிவர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவர் அகத்திய முனிவர் இவரைப்பற்இ நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. தங்களுக்கே தெரிந்து இருக்கும். ஜோதிடம் வைத்தியம் மாந்திரிகம் வர்மம் அணைத்து கலைகளிலும் சிறப்பு மிக்கவர் புராணங்கள் இவரைப்பற்றி அதிகம் குறிப்பிடுகிறது. தற்போதும் இவர் உயிருடன் நம் மத்தியிலே உள்ளார் சித்தர்கள் அணைவருமே பல ரூபங்களில் நம்மிடையே உலாவி வருகின்றனர்.




வித்தைகளிலே ரசவாத வித்தை என்று ஒன்று உண்டு அதாவது ரசமணி செய்தல் பின் இரும்பு செம்பு பித்தளை போன்ற உலோகங்களை தங்கமாக மாற்றுதல் இவை ரசவாதக்கலை எனப்படும். அக்காலத்தில் சித்தர்கள் முனிவர்கள்ள்ளள வீட்டில் உள்ள சிறு துண்டு இரும்பை எடுத்து தங்கமாக மாற்றி சாப்பிட்டதற்க்கு பரிகாரமாக கொடுத்து விட்டு செல்வார்கள் இதுபோன்ற முனிவர்கள்மாற்று வடிவில் வந்து நம்மிடம் பழகி தவறான வழியை காட்டி நம்மை தோல்வி அடைய செய்து விடுவார்கள் ஏன் என்றால் சில கலைகளை துன் மார்க்கர்கள் கெட்ட வழியில் பயன் படுத்தி மக்களை கெடுத்து விடுவார்கள் என்பதாகும் முனிவர்கள் ஏழைகளுக்கு இரும்பை பொன்னாககி கொடுத்தார்கள் தன்னால் முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்கள் ஆணல் நாம் என்னசெய்வோம் ஊரில் உள்ள இரும்பை எல்லாம் வாங்கி போட்டு பொன்னாக்கும் முயற்சியில் பெரிய தொழிற்சாலையயே நடத்தி விடுவோம்.




ஆணல் எனக்கு இரும்பை பொன்னாக்கும் முயற்சியில்லை ரசமணி கட்ட மட்டும்தான் தெரியும் இதுவே போகமுனிவர் அருள.




*"தங்கம் செய்யும் ரசமணிகள்"*




அக்கால் சித்தர்கள் பலரும் தங்கம் செய்யும் வித்தையை அறிந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்.












தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள தங்கம் தேடாது-ஏழை எளியவர் வறுமை போக்க அவ்வப்போது தங்கம் செய்து கொடுத்துவந்திருக்கின்றனர்


செம்பைத் தங்கமாக்க கொங்கண சித்தர் நான்கு ரசமணிகளைக் கண்டறிந்தார். அவை சித்த ரசமணி, நவநீத ரசமணி,தொடுப்பு ரசமணி,சிராவண ரசமணி ஆகும்.




இந்த நான்கு ரசமணிகளில் ஏதாவது ஒன்றை செந்தூரமாக்கி செம்பில் தடவி புடமிட்டு எடுக்க பதினெட்டு மாற்றுப் பொன்னாகும்.




ரசமணியுடன் லிங்கம்,கந்தகம்,ஆகியன ஒவ்வொரு பங்கும் தாளகம் ஆறுபங்கு கூட்டி குமரிசாற்றில் ஓருசாமம் அரைத்து வில்லையாக தட்டிக்காய வைத்து காய்ந்த வில்லையை அகலிலிட்டு மூடி ஏழுசிலைமண் செய்து ஏழு எருக்கொண்டு புடமிட்டால் செந்தூரம் ஆகும்.




சாதிலிங்கம் இரண்டு பங்கும்,வெடியுப்பு,நவச்சாரம் ஒரு பங்கும் தூள் செய்து தூளசிச் சாறெடுத்து செர்த்து இரும்புக் கரண்டியில் விட்டு அனலில் வைக்க உருகி வரும். அதனைத் தென்னை ஓலையில் விட லிங்கக் கட்டியாகும். பின்பு ஒரு மண்சட்டியில் வேள்ளியை உருக்கி அதில் லிங்கக்கட்டை சுருக்கக் கொடுக்க பத்தரை மாற்றுத் தங்கமாகும்.




நம்முடைய நண்பரின் பதிவு இது. சில ரசமணிகள் மட்டுமே உள்ளது அவரிடம்... தயாரிக்க குறைத்தது 90 நாட்கள் ஆகின்றது. விலை இந்திய பணம் 20,000. உண்மையில் தேவை படுபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.9626113916

Search This Blog

Pages

அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?

3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...